அன்பர்களுக்கு வணக்கம்.
கீழ்க்கண்ட மந்திரத்தை காலை பிரம்ம முகூர்த்த வேளையிலும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் 27 தடவை வீதம் சொல்லிவர அனைத்தும் நன்மையாகவே நடக்கும். இரண்டு வேளை சொல்ல முடியாதவர்கள் ஏதாவது ஒருவேளையாவது சொல்லி வாருங்கள்.
நல்லதே நடக்கும்
ஓம் சர்வ மங்களம்
பூமி மங்களம்
அக்னி மங்களம்
வாயு மங்களம்
சூர்ய மங்களம்
சந்திர மங்களம்
ஜெகத் மங்களம்
ஜீவ மங்களம்
தேக மங்களம்
மனோ மங்களம்
ஆத்ம மங்களம்
ககன மங்களம்
உதக மங்களம்
ஓம் சர்வ மங்களம் சர்வ மங்களம் சர்வ மங்களம் ஓம்